Mar 27, 2026
Thisaigal NewsYouTube
முன்னணி வான் போக்குவரத்து மையமாக சிலாங்கூர் உருவாக்கம்
தற்போதைய செய்திகள்

முன்னணி வான் போக்குவரத்து மையமாக சிலாங்கூர் உருவாக்கம்

Share:

ஷா ஆலம், செப்டம்பர் 12-

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி வான்
போக்குவரத்து மையமாக சிலாங்கூர் துரித வளர்ச்சி கண்டு வருவதாக
முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் Ng Sze Han கூறினார்.

இந்த இலக்கை அடையும் நோக்கில் மாநில அரசு குறிப்பிடத்தக்க
முதலீடுகளை ஈர்ப்பதற்கும் புதுமைகளைப் புகுத்துவதற்கும் உள்நாட்டு
நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டா்.
இன்று ஸ்கைபார்க் பிராந்திய வான் போக்குவரத்து மையத்தில்
நடைபெற்ற 2024 சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியின்
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சிலாங்கூர் மாநில
மக்களுக்கு உயர் வருமான தரும் வேலை வாய்ப்புகளை
உருவாக்குவதற்கும் இந்த முன்னெடுப்பு அவசியமாகிறது என்று அவர்
தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை