Mar 14, 2026
Thisaigal NewsYouTube
தற்காலிகமாக மூடப்படும் பினாங்கு பாலம்
தற்போதைய செய்திகள்

தற்காலிகமாக மூடப்படும் பினாங்கு பாலம்

Share:

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் Penang Bridge International Marathon 2023” நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தை முன்னிட்டு நள்ளிரவு 12.01 முதல் காலை 10.00 மணி வரை பினாங்கு பாலம் தற்காலிகமாக மூடப்பட உள்ளது என வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை நிறுவனமாக PLUS அறிவித்துள்ளது.

காலை 10.00 மணிக்குப் பிறகு அந்தப் பாலம் வழக்கம் போல் சாலைப் பயனர்களுக்காகத் திறக்கப்படும் என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தீவுக்குச் செல்ல விரும்புகிறவர்கள் அல்லது தீவிலிருந்து தீபகற்கம் வர விரும்புகிறவர்கள், ஜம்பாத்தான் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட் சாம் ஷா என்றழைக்கப்படும் இரண்டாவது பாலத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அங்குள்ள போக்குவரத்து நிலவரம் குறித்து பொது மக்களுக்கு PLUS நிறுவனத்தின் டுவிட்டர் பக்கம், PLUS செயலி போன்றவற்றில் மிக அண்மையத் தகவல்கள் தெரிவிக்கப்படும்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்