Mar 29, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து உணவகங்களும் தூய்மையை பேண வேண்டும்
தற்போதைய செய்திகள்

அனைத்து உணவகங்களும் தூய்மையை பேண வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-

நாட்டில் செயல்படும் அனைத்து உணவகங்களும் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் தூய்மையைப் பேண வேண்டும். இல்லையேல், உணவகங்கள் மூடப்படுவது உட்பட கடும் நடவடிக்கைகக்கு இலக்காக நேரிடும் என்று சுகாதார அமைச்சு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கால்வாய் நீரில் இரும்புச்சட்டியை கழுவுது, சோற்றுப்பானை துடைப்பதால் சுத்தம் செய்வது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள், வளர்ந்து வரும் மலேசியா போன்ற நாடுகளில் நடக்கக்கூடாத ஒன்றாகும்.

2009 ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ் நடப்பு விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மூடுவிழாவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி