May 25, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து உணவகங்களும் தூய்மையை பேண வேண்டும்
தற்போதைய செய்திகள்

அனைத்து உணவகங்களும் தூய்மையை பேண வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-

நாட்டில் செயல்படும் அனைத்து உணவகங்களும் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் தூய்மையைப் பேண வேண்டும். இல்லையேல், உணவகங்கள் மூடப்படுவது உட்பட கடும் நடவடிக்கைகக்கு இலக்காக நேரிடும் என்று சுகாதார அமைச்சு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கால்வாய் நீரில் இரும்புச்சட்டியை கழுவுது, சோற்றுப்பானை துடைப்பதால் சுத்தம் செய்வது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள், வளர்ந்து வரும் மலேசியா போன்ற நாடுகளில் நடக்கக்கூடாத ஒன்றாகும்.

2009 ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ் நடப்பு விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மூடுவிழாவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு