Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து உணவகங்களும் தூய்மையை பேண வேண்டும்
தற்போதைய செய்திகள்

அனைத்து உணவகங்களும் தூய்மையை பேண வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-

நாட்டில் செயல்படும் அனைத்து உணவகங்களும் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் தூய்மையைப் பேண வேண்டும். இல்லையேல், உணவகங்கள் மூடப்படுவது உட்பட கடும் நடவடிக்கைகக்கு இலக்காக நேரிடும் என்று சுகாதார அமைச்சு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கால்வாய் நீரில் இரும்புச்சட்டியை கழுவுது, சோற்றுப்பானை துடைப்பதால் சுத்தம் செய்வது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள், வளர்ந்து வரும் மலேசியா போன்ற நாடுகளில் நடக்கக்கூடாத ஒன்றாகும்.

2009 ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ் நடப்பு விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மூடுவிழாவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு