Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து தொழிற்சாலைகள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

ஐந்து தொழிற்சாலைகள் அழிந்தன

Share:

ஈப்போ, ஜூன்.23-

ஈப்போ, சிம்பாங் பூலாய், தாமான் சொங் சோனில் நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து தொழிற்சாலைகள் அழிந்தன. இச்சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது,

அந்த ஐந்து தொழிற்சாலைகளும் கிட்டத்தட்ட 70 விழுக்காடு வரை தீயில் அழிந்ததாக தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

தீயைக் கட்டுப்படுத்துவதில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் கடுமையாகப் போராடியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை