Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பேரா சுல்தானை அணுகிய மாது தஞ்சோங் ரம்புத்தான் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பேரா சுல்தானை அணுகிய மாது தஞ்சோங் ரம்புத்தான் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டார்

Share:

ஈப்போ, செப்டம்பர்.03-

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி அணுகியதற்காகக் கைது செய்யப்பட்ட மாது, உலு கிந்தா, தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

41 வயது மாதுவைத் தடுத்து வைப்பதற்கு பெறப்பட்ட 3 நாள் தடுப்புக் காவல் அனுமதி இன்று புதன்கிழமையுடன் முடிவுற்றதைத் தொடர்ந்து மன நல சோதனைக்காக அந்த மாது பஹாகியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

பேரா சுல்தானை அணுகிய மாது தஞ்சோங் ரம்புத்தான் மருத்துமனைக... | Thisaigal News