Dec 4, 2025
Thisaigal NewsYouTube
5 விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிப்பு
தற்போதைய செய்திகள்

5 விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிப்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-

ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியைத் தலைக்கீழாகக் கட்டப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் துறை 5 விசாரணை அறிக்கைகளைச் சட்டத்துறை அலுவலகத்திடம் சமப்பித்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதுவரையில் இது போன்று 6 சம்பவங்கள் நடந்துள்ளன. ஐந்து சம்பவங்கள் மீதான விசாரணை அறிக்கைகள் மட்டுமே சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூரில் இரண்டு சம்பவங்களும், பினாங்கில் இரண்டு சம்பவங்களும் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தலா ஒரு சம்பவமும் நிகழ்ந்து இருப்பதாக ஐஜிபி தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்