Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அந்த நிலம் சுல்தானுக்குச் சொந்தமாகாது
தற்போதைய செய்திகள்

அந்த நிலம் சுல்தானுக்குச் சொந்தமாகாது

Share:

பூர்வக் குடி மக்களின் நிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அந்த நிலங்கள் சுல்தானின் நிலமாக கையகப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், sultan ibrahim முன்வைத்துள்ள பரிந்துரை, ஓர் உன்னத நோக்கத்தைக் கொண்டதாகும் என்று ஜொகூர் மந்திரி பெசார் onn hafiz gazhi தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெயர் மாற்றம் காண்பது மூலம் அந்த நிலங்கள், ஜொகூர் சுல்தானுக்கு உரிமையாகாது. மாறாக சுல்தானின் நிலங்களாக அவை கையகப்படுத்தப்படுவது மூலம், அந்த விளை நிலங்கள் பொறுப்பற்ற நபர்களால் கபளிகரம் புரிவது தடுக்கப்படும் என்று மந்திரி பெசார் onn hafiz விளக்கமளித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்