May 1, 2026
Thisaigal NewsYouTube
அந்த நிலம் சுல்தானுக்குச் சொந்தமாகாது
தற்போதைய செய்திகள்

அந்த நிலம் சுல்தானுக்குச் சொந்தமாகாது

Share:

பூர்வக் குடி மக்களின் நிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அந்த நிலங்கள் சுல்தானின் நிலமாக கையகப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், sultan ibrahim முன்வைத்துள்ள பரிந்துரை, ஓர் உன்னத நோக்கத்தைக் கொண்டதாகும் என்று ஜொகூர் மந்திரி பெசார் onn hafiz gazhi தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெயர் மாற்றம் காண்பது மூலம் அந்த நிலங்கள், ஜொகூர் சுல்தானுக்கு உரிமையாகாது. மாறாக சுல்தானின் நிலங்களாக அவை கையகப்படுத்தப்படுவது மூலம், அந்த விளை நிலங்கள் பொறுப்பற்ற நபர்களால் கபளிகரம் புரிவது தடுக்கப்படும் என்று மந்திரி பெசார் onn hafiz விளக்கமளித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி