Mar 14, 2026
Thisaigal NewsYouTube
துன் பட்டத்தைக் கொண்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் - மகாதீர்
தற்போதைய செய்திகள்

துன் பட்டத்தைக் கொண்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் - மகாதீர்

Share:

தங்களின் சொத்து விவரத்தையும் அதை சேகரித்த முறையையும் விவரிக்க முடியாதவர்கள், துன் பட்டத்தைக் கொண்டிருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும் என துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

விளக்கம் கொடுக்க முடியாதவர்களின் சொத்துக்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என அவர் இரண்டாவது முறையாக வலியுறுத்தி இருந்தார்.

வெறும் சந்தேக அடிப்படை மட்டும் போதாது எனக் கூறிய மகாதீர், துன் பட்டம் கொண்டவர்களேயானாலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இல்லை எனில் அவர்கள் ஏதோ ஒன்றஒ மறைக்கிறார் எனப் பொருள்படுவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து