Jan 25, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பாக்காப் மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்: காவற்படையினர் தீவிர தேடுதல் வேட்டை!
தற்போதைய செய்திகள்

சுங்கை பாக்காப் மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்: காவற்படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

Share:

நிபோங் திபால், ஜனவரி.25-

பினாங்கு, சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய Clemont Siluasegram என்ற விசாரணைக் கைதி, கடந்த வியாழக்கிழமை மதியம் சுமார் 3.45 மணியளவில் தப்பியோடினார். வீடு புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகிய வழக்குகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், வலிப்பு நோய் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, நீலம் - வெள்ளை நிற மருத்துவமனை சீருடையுடன் தப்பியது தெரிய வந்துள்ளதாக பினாங்கு மாநிலக் காவற்படையின் துணைத் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

கைதி தப்பியதில் அரசு ஊழியர்களின் கவனக்குறைவு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும், தப்பியோடிய கைதி மீதும் காவற்படையினர் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த நபர் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக செபராங் பிறை செலாத்தான் மாவட்டத் தலைமையகத்தையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு டத்தோ முஹமட் அல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

சோதனையின்றி 'இலவச ஓட்டுநர் உரிமம்': சிலாங்கூர் ஜேபிஜே இயக்குநர் பெயரில் பரவும் போலி விளம்பரம்!

சோதனையின்றி 'இலவச ஓட்டுநர் உரிமம்': சிலாங்கூர் ஜேபிஜே இயக்குநர் பெயரில் பரவும் போலி விளம்பரம்!

மலேசியாவில் முன்கூட்டியே தொடங்கிய கடும் வெயில்: வட மாநிலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!

மலேசியாவில் முன்கூட்டியே தொடங்கிய கடும் வெயில்: வட மாநிலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!

14 வயது சிறுவர்களுக்கு இந்நேரத்தில் இங்கு என்ன வேலை?  DUKE அதிவேக நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் பிடிபட்டனர்!

14 வயது சிறுவர்களுக்கு இந்நேரத்தில் இங்கு என்ன வேலை? DUKE அதிவேக நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் பிடிபட்டனர்!

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அதிரடி: தாமான் கொபேனா பகுதியில் சட்டவிரோதக் கார் கழுவும் இடங்களும் பாழடைந்த கடைகளும் இடிப்பு!

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அதிரடி: தாமான் கொபேனா பகுதியில் சட்டவிரோதக் கார் கழுவும் இடங்களும் பாழடைந்த கடைகளும் இடிப்பு!

இந்தோனேசியா, பாண்டுங் நிலச்சரிவு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா உறுதி!

இந்தோனேசியா, பாண்டுங் நிலச்சரிவு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா உறுதி!

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ'யும் 'டத்தோ’வும் சிக்கினர்; 9.7 மில்லியன் ரிங்கிட் சொகுசு சொத்துக்கள் பறிமுதல்!

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ'யும் 'டத்தோ’வும் சிக்கினர்; 9.7 மில்லியன் ரிங்கிட் சொகுசு சொத்துக்கள் பறிமுதல்!