Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கூண்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள் கடித்ததில் நால்வர் காயம்
தற்போதைய செய்திகள்

கூண்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள் கடித்ததில் நால்வர் காயம்

Share:

பாலிங், ஏப்ரல்.01-

வீடொன்றின் கூண்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள், கடித்துத் குதறியதில் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று காலையில் கெடா, பாலிங், தாமான் டேசா பிடாரா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

நாய் உரிமையாளரின் வீட்டிலிருந்து தப்பிய அந்த இரண்டு நாய்கள், சாலையில் கடந்து சென்றவர்களைக் கடித்து குதறியதாக கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா தெரிவித்தார்.

அந்த இரண்டு நாய்களை அங்கிருந்து விரட்டுவதற்குப் பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து இறுதியில் உரிமையாளர் அந்த இரு நாய்களையும் கட்டுப்படுத்தி, இழுத்துச் சென்றதாக அவர் மேலும் கூறினார்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு இது குறித்து ஊராட்சி மன்றத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்