Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கூண்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள் கடித்ததில் நால்வர் காயம்
தற்போதைய செய்திகள்

கூண்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள் கடித்ததில் நால்வர் காயம்

Share:

பாலிங், ஏப்ரல்.01-

வீடொன்றின் கூண்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள், கடித்துத் குதறியதில் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று காலையில் கெடா, பாலிங், தாமான் டேசா பிடாரா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

நாய் உரிமையாளரின் வீட்டிலிருந்து தப்பிய அந்த இரண்டு நாய்கள், சாலையில் கடந்து சென்றவர்களைக் கடித்து குதறியதாக கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா தெரிவித்தார்.

அந்த இரண்டு நாய்களை அங்கிருந்து விரட்டுவதற்குப் பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து இறுதியில் உரிமையாளர் அந்த இரு நாய்களையும் கட்டுப்படுத்தி, இழுத்துச் சென்றதாக அவர் மேலும் கூறினார்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு இது குறித்து ஊராட்சி மன்றத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி