May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒருவர் மரணம், ஐவர் படுகாயம்

Share:

குளுவாங், ஜன.20-


ஜோகூர், ஜாலான் ஆயர் ஹீத்தாம் – குளுவாங் சாலை, தாமான் பஹாகியாவில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் மரணமுற்றார். ஒரு குழந்தை உட்பட இதர ஐவர் காயமுற்றனர்.

நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் டோயோட்டா அவான்சா வாகனமும், புரோட்டோன் சகா பிஎல்எம். ரக காரும் சம்பந்தப்பட்டு இருந்ததாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இதில் ஓர் குழந்தை உட்பட ஐவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும்ப இரவு 11.57 மணியளவில் நிறைவுப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்