Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அடுக்குமாடி வீட்டிலிருந்து பெண் விழுந்த சம்பவம், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது

Share:

ஜோகூர்பாரு, பிப்.8-

ஜோகூர்பாரு, கெம்பாசில் உள்ள பிபிஆர் பொது அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் 27 வயது பெண், கீழே விழுந்து மரணம் அடைந்தது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 11.20 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். அந்தப் பெண்ணின் உடல் , அடுக்குமாடி வீட்டின் கீழ் தளத்தில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் இடத்தில் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பெண், ஜோகூர், பெர்மாய் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக பல்வீர் சிங் தெரிவித்தார்.

Related News

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

சபா கடல் எல்லை உரிமை: பிலிப்பைன்ஸுக்கு எதிராக ஐநா-வில் மலேசியா புதிய புகார்

சபா கடல் எல்லை உரிமை: பிலிப்பைன்ஸுக்கு எதிராக ஐநா-வில் மலேசியா புதிய புகார்

தாமான் டானாவ் கோத்தா கடைத் தொகுதியில் பயங்கர தீ விபத்து: மேல் தளம் முற்றிலும் எரிந்து சாம்பல்

தாமான் டானாவ் கோத்தா கடைத் தொகுதியில் பயங்கர தீ விபத்து: மேல் தளம் முற்றிலும் எரிந்து சாம்பல்