May 6, 2026
Thisaigal NewsYouTube
வானிலை எச்சரிக்கை: ஜோகூர், சரவாக்கில் தொடர் கனமழை!
தற்போதைய செய்திகள்

வானிலை எச்சரிக்கை: ஜோகூர், சரவாக்கில் தொடர் கனமழை!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

ஜோகூரிலும் சரவாக்கிலும் நாளை டிசம்பர் 8ஆம் தேதி திங்கட்கிழமை வரை தொடர் கனமழை பெய்யக்கூடும் என்று Tahap Waspada என்கிற கண்காணிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது மெட்மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை. ஜோகூரின் செகமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியான், சமரஹான், பெதோங், சரிகேய், சிபு போன்ற பகுதிகளிலும் நாளை வரை தொடர் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது மைசுவாச்சா செயலி மூலமாக, உடனுக்குடன் வானிலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அதன் தலைவர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் அறிவுறுத்தினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்