Mar 16, 2026
Thisaigal NewsYouTube
வானிலை எச்சரிக்கை: ஜோகூர், சரவாக்கில் தொடர் கனமழை!
தற்போதைய செய்திகள்

வானிலை எச்சரிக்கை: ஜோகூர், சரவாக்கில் தொடர் கனமழை!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

ஜோகூரிலும் சரவாக்கிலும் நாளை டிசம்பர் 8ஆம் தேதி திங்கட்கிழமை வரை தொடர் கனமழை பெய்யக்கூடும் என்று Tahap Waspada என்கிற கண்காணிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது மெட்மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை. ஜோகூரின் செகமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியான், சமரஹான், பெதோங், சரிகேய், சிபு போன்ற பகுதிகளிலும் நாளை வரை தொடர் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது மைசுவாச்சா செயலி மூலமாக, உடனுக்குடன் வானிலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அதன் தலைவர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் அறிவுறுத்தினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்