Jun 29, 2026
Thisaigal NewsYouTube
வானிலை எச்சரிக்கை: ஜோகூர், சரவாக்கில் தொடர் கனமழை!
தற்போதைய செய்திகள்

வானிலை எச்சரிக்கை: ஜோகூர், சரவாக்கில் தொடர் கனமழை!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.07-

ஜோகூரிலும் சரவாக்கிலும் நாளை டிசம்பர் 8ஆம் தேதி திங்கட்கிழமை வரை தொடர் கனமழை பெய்யக்கூடும் என்று Tahap Waspada என்கிற கண்காணிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது மெட்மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை. ஜோகூரின் செகமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியான், சமரஹான், பெதோங், சரிகேய், சிபு போன்ற பகுதிகளிலும் நாளை வரை தொடர் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது மைசுவாச்சா செயலி மூலமாக, உடனுக்குடன் வானிலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அதன் தலைவர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் அறிவுறுத்தினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு