Jul 4, 2026
Thisaigal NewsYouTube
கூடுதல் விடுமுறை, தொழிலாளர் வர்க்ககத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்
தற்போதைய செய்திகள்

கூடுதல் விடுமுறை, தொழிலாளர் வர்க்ககத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.23-

இவ்வாண்டு மலேசிய தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி திங்கட்கிழமை கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டு இருப்பது தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவிருக்கும் மலேசியத் தினத்தையொட்டி, வார விடுமுறையுடன் கூடுதல் ஒரு நாள் விடுமுஐ அறிவிக்கப்பட்டு இருப்பதால் பொதுச் சேவை ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் துறை ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர் என்று ஸ்டீவன் சிம் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த கூடுதல் விடுமுறையின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் தேசிய உணர்வை மேலோங்கச் செய்வதுடன் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது