Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு கவனிப்புக்குரிய மாணவிகள் மானபங்கம்
தற்போதைய செய்திகள்

சிறப்பு கவனிப்புக்குரிய மாணவிகள் மானபங்கம்

Share:

உடல் ரீதியாக குறைபாடுகள் கொண்ட சிறப்பு கவனிப்புக்குரிய மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளியை சேர்ந்த 15 மாணவர்களை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் அப்பள்ளியின் உதவி நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த சந்தேக நபருக்கு எதிராக 12 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சரவா மாநில போலீஸ் தலைவர் அட்டா ஸ்பாட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மற்றொரு சம்பவத்தில் 14 க்கும் 15 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பில் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!