Jul 30, 2026
Thisaigal NewsYouTube
HEGU BARD மீதான வழக்கு விசாரணை நவம்பர் 26ஆம் தேதி தொடங்கும்.
தற்போதைய செய்திகள்

HEGU BARD மீதான வழக்கு விசாரணை நவம்பர் 26ஆம் தேதி தொடங்கும்.

Share:

கோலாலம்பூர், ஜூலை 12-

பேரரசர் சுல்தான் இப்ராஹிம்-ம்மின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் அவதூறான கூற்றை வெளியிட்டிருந்த விவகாரம்.

பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு செயற்குழு உறுப்பினர் CHEGU BARD என்றழைக்கப்படும் பட்ருள் ஹிஷாம் ஷஹாரின் மீதான அவதூறு வழக்கின் விசாரணை, இவ்வாண்டு நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில்,கோல லும்பூர் சேஸ்யேன் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அவ்வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள், தற்காப்பு தரப்பிடம் வழங்கப்பட்டுவிட்டதாக, நேற்று நடைபெற்ற வழக்கு நிர்வகிப்பின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தீன் கல்மிசஹ் சல்லெஹ் கூறியதை அடுத்து, நீதிபதி சிட்டி அமின்ஹ காஸழி , அவ்விரு தேதிகளை நிர்ணயம் செய்தார்.

45 வயதுடைய CHEGU BARD, பேரரசருக்கு எதிராக அவதூறு தன்மையிலான கூற்றுகளை வெளியிட்டது தொடர்பில், இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்