Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மரணம் தொடர்பில் வாகனமோட்டிக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

மரணம் தொடர்பில் வாகனமோட்டிக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

கூலாய், டிச. 28-


மோட்டார் சைக்கிளோட்டிக்கு, மரணம் ஏற்பட காரணமாக இருந்ததாக சந்தேகிகப்படும் வாகனமோட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஜோகூர், சினாய்உத்தாராவை நோக்கி லெபோராயா லிங்டுவா நெடுஞ்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஹோண்டா மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

விபத்துக்கு காரணமான வாகனம் என்று சந்தேகிக்கப்படும் இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு லோரி தொடர்பில் போலீசார் புலன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்று கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.

வலது பக்க வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த லோரி ஒன்றை தவிர்ப்பதற்காக மோட்டார் சைக்கிளோட்டி முயற்சி செய்த வேளையில் அந்த இரு சக்கர வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத்தடுப்பில் மோதி, 30 வயது மதிக்க நபர் மரணமுற்றதாக நம்பப்படுகிறது என்று ஏசிபி டான் செங் லீ குறிப்பிட்டார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்