Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கும்பலுடன் சேர்ந்து பகாங் அரச பேராளர், தனிநபரை தாக்கினாரா? / விரிவான விசாரணை நடத்துவீர்
தற்போதைய செய்திகள்

கும்பலுடன் சேர்ந்து பகாங் அரச பேராளர், தனிநபரை தாக்கினாரா? / விரிவான விசாரணை நடத்துவீர்

Share:

குவாந்தன்,செப்டம்பர் 05-

கும்பல் ஒன்றுடன் கூட்டாக சேர்ந்து, பகாங் அரச பேராளர் ஒருவர், தனிநபரை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு மஹ்கோடா, தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா சுல்தான் அப்துல்லா இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று கதை தெங்கு மஹ்கோடா பகாங் என்ற Instagram பதிவேற்றத்தில் தெங்கு மஹ்கோடா, தெங்கு ஹசனல் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

எந்தவொரு தரப்பினரின் சமரசத்திற்கும் இணங்காமல் இவ்விவகாரம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் உடனடியாகவும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அரச பேராளர் உட்பட யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். .

இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால், சட்டத்தை மீறிய செயலாக இருக்குமானால் எந்தவொரு தரப்பினரையும் தாம் தற்காக்கப் போவதில்லை என்று தெங்கு மஹ்கோடா, தெங்கு ஹசனல் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை