Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பரித்த எஸ்.பி.எம். மாணவர்கள் கைது

Share:

மாராங், ஜன. 18-


எஸ்.பி.எம். தேர்வில் தங்களின் ஆகக்கடைசியான தேர்வு தாளை எழுதி முடித்து விட்ட களிப்பில், பள்ளிக்கு வெளியே மோட்டார் சைக்கிள்களின் இயந்திரத்தை முடுக்கி விட்டு இரைச்சலை ஏற்படுத்தி, அட்டகாசம் புரிந்த மாணவர்ளை போலீஸ் துறை கைது செய்துள்ளது.

திரெங்கானு, மாராங், தாமான் ரெக்ராசி பூவாவ் கெகாபுவில் நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 59 சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனினும் அ ந்த மாணவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அவர்களை சிறப்புத் தொழுகையில் ஈடுபட செய்து, நல்லுரை வழங்கப்பட்டதாக மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமம் சோபினான் ரெட்ஸுவான் தெரிவித்தார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்