May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பரித்த எஸ்.பி.எம். மாணவர்கள் கைது

Share:

மாராங், ஜன. 18-


எஸ்.பி.எம். தேர்வில் தங்களின் ஆகக்கடைசியான தேர்வு தாளை எழுதி முடித்து விட்ட களிப்பில், பள்ளிக்கு வெளியே மோட்டார் சைக்கிள்களின் இயந்திரத்தை முடுக்கி விட்டு இரைச்சலை ஏற்படுத்தி, அட்டகாசம் புரிந்த மாணவர்ளை போலீஸ் துறை கைது செய்துள்ளது.

திரெங்கானு, மாராங், தாமான் ரெக்ராசி பூவாவ் கெகாபுவில் நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 59 சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனினும் அ ந்த மாணவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அவர்களை சிறப்புத் தொழுகையில் ஈடுபட செய்து, நல்லுரை வழங்கப்பட்டதாக மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமம் சோபினான் ரெட்ஸுவான் தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்