மலேசியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்ஏசியா, சீனாவிற்கான தனது புதிய வழித்தடத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. கோலாலம்பூரில் இருந்து தென் சீனாவில் அமைந்துள்ள Quanzhou, Guilin மற்றும் Chengdu ஆகிய மூன்று பகுதிகளுக்கு ஏர்ஏசியா தனது சேவையை விரிவுப்படுத்தவிருக்கிறது.
வரும் ஜூலை 18 ஆம் தேதி, கோலாலம்பூரிலிருந்து சீனா, Quanzhou மற்றும் Guilin அனைத்துலக விமான நிலையத்திற்குச் சேவையை தொடங்கும் அதே வேளையில், ஜூலை முதல் தேதி Chengdu அனைத்துலக விமான நிலையத்திற்கு ஏர்ஏசியா சிறகை விரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வழித்தடங்களின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், 130 இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் உள்ளடக்கிய ஏர் ஏசியா, இன்று தொடங்கி மே 21 ஆம் தேதி வரை 20 சதவீதம் தள்ளுபடியை மக்களுக்கு வழங்குகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


