Mar 25, 2026
Thisaigal NewsYouTube
காயமுற்ற பாலஸ்தீனர்கள் மலேசியாவில் சிகிச்சை
தற்போதைய செய்திகள்

காயமுற்ற பாலஸ்தீனர்கள் மலேசியாவில் சிகிச்சை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 04-

காயமுற்ற பாலஸ்தீனர்கள், மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கான நோக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு அறிவித்துள்ளார்.

பாலஸ்தீன் மக்களுக்கு மனிதாபிமான முறையில் உதவுவதற்கு ஒத்துழைத்து வரும் இதர நாடுகளுக்கு மலேசியா நன்றி கூற கடமைப்பட்டுள்ள வேளையில் காய முற்ற பாலஸ்தீனர்களை மலேசியாவிற்கு கொண்டு வந்து , சிகிச்சை அளிப்பதற்கான உரிய நிதி ஒதுக்கீட்டை மலேசிய அரசாங்கம் ஒதுக்கும் என்று பிரத்மர் குறிப்பிட்டார்.புக்கிட் ஜாலில் , Axiata அரங்கில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமரின் பிரதான உரை இரவு 10.30 மணிக்கு மேல் தொடங்கியது.இந்த மாபெரும் ஆதரவு பேரணியில் பிரதமரின் உரை , நிகழ்விற்கு உச்சமாக அமைந்தது .

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது