Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பொது தற்காப்பு வீரர்களின் உதவியுடன் இரண்டு ஆடுகள் காப்பாற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

பொது தற்காப்பு வீரர்களின் உதவியுடன் இரண்டு ஆடுகள் காப்பாற்றப்பட்டன

Share:

கோத்தா பாரு, ஆகஸ்ட்.28-

கிளந்தான், கோத்தா பாரு, கம்போங் கூபாங் காசாங்கில் ஒரு பங்களா வீட்டின் மேற்கூரையில் சிக்கிக் கொண்ட இரண்டு ஆடுகள் பொது தற்காப்புப்படை வீரர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 9.56 மணியளவில் 54 வயது நபரிடமிருந்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக கோத்தா பாரு பொது தற்காப்புப்படை அதிகாரி முகமட் சைஃபுல் அஸாம் தெரிவித்தார்.

அந்த ஆடுகள் எவ்வாறு பங்களா வீட்டின் கூரை மீது ஏறியன என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று ஆடுகளின் உரிமையாளரான அந்த மாது தெரிவித்தார்.

அந்த இரண்டு ஆடுகளையும் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதற்கு பொது தற்காப்புப்படை வீரர்கள் சுமார் 35 நிமிடம் செலவிட்டனர்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு