Mar 16, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் இராமசாமிக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகள்
தற்போதைய செய்திகள்

டாக்டர் இராமசாமிக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகள்

Share:

பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமிக்கு எதிராக சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாக்கீர் நாயக், மேலும் மூன்று அவதூறு வழக்குகளை தொடுத்துள்ளார்.

இந்த மூன்று வழக்குகளையும் ஸாக்கீர் நாயக், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு முன்பு தனக்கு எதிராக ஸாக்கீர் நாயக், தொடுத்துள்ள அவதூறு வழக்கில் டாக்டர் இராமசாமி தோல்விக் கண்டதைத்தொடர்ந்து அவர், அந்த சமயப் போதகருக்கு 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது-

பொது மக்கள் வழங்கிய நன்கொடை மூலம் 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை ஸாக்கீர் நாயக்கிடம் டாக்டர் இராமசாமி செலுத்திய வேளையில் அந்த சமயப் போதகர் ராமசாமிக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்