Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் கொடியை பறக்கவிட்ட ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் கொடியை பறக்கவிட்ட ஆடவர் கைது

Share:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான​ போர் ​தீவிரமடைந்து வரும் நிலையில் கோலத்திரெங்கானுவில் உள்ள வர்த்தகத் தளத்தில் இஸ்ரேல் கொடியை பறக்கவிட்ட 30 வயது மதிக்கத்தக்க வர்த்தகர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட வர்த்தகர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

அந்த நபருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திரெங்கானு மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்துள்ளார். பிடிபட்ட நபர், போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களின் பின்னணியை கொண்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ மஸ்லி குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு