Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மலே​சியப் பிரஜைக்கு 5 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

மலே​சியப் பிரஜைக்கு 5 ஆண்டு சிறை

Share:

ஒரே வீட்டில் தங்கியிருந்த பெண்ணை, சாலை பயணத்தின் போது, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மலேசியப் பிரஜை ஒருவருக்கு நியூசிலாந்து நாட்டில் 5 ஆண்டு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

30 வயது அந்த மலேசிய பிரஜையின் பெயர் ரகசியம் காக்கப்பட்ட நிலையில் வேலை தேடி, கடந்த 2020 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து நியூசிலாந்திற்கு விசாவில் வந்த அவர், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை புரிந்ததாக குற்றச்சா​ட்டில் தெரிவிக்கப்பட்டது.

அவர் இக்குற்றத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை முதல் தேதி புரிந்ததாக ​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு வருடமான நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் அந்த மலேசியப் பிரஜை குற்றவாளி​ என்று New Zealand, Nelson மாவட்ட நீதிமன்றம் ​தீர்ப்பு அளித்தது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு