Mar 15, 2026
Thisaigal NewsYouTube
25 ஆயிரம் வெள்ளி மறைத்து வைத்தவருக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

25 ஆயிரம் வெள்ளி மறைத்து வைத்தவருக்கு அபராதம்

Share:

போர்ட்டிக்சன்,ஜன16.
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் 25 ஆயிரம் வெள்ளி பணத்தை மறைத்து வைத்தக் குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள செஷன் நீதிமன்றத்தில் 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

24 வயது அலிஃப் நஜ்மி மர்சுக்கி இக்குற்றத்தைக் கடந்காண்டு புரிந்ததாக மஜிஸ்ட்ரெட் உத்மான் அப்துல் கானி முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அதனை குற்றஞ்சாட்டப்பட்ட அலிஃப் ஒப்புக்கொண்டார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறை தண்டனையை அலிஃப் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்