Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை மாற்றம் , ஆருடம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை மாற்றம் , ஆருடம் வேண்டாம்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ள இருக்கும் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரையும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம் என்பது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அமைச்சரவையில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. இந்த மாற்றத்தை செய்வதற்கு பிரதமர் மீது முழு நம்பிக்கை கொள்ளுமாறு ஸாஹிட் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து