Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் மீண்டும் எடுக்கப்படுவதை பரிசீலிக்க அரசாங்கம் தயார்

Share:

ஜன. 16-

அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் எடுப்பது தொடர்பில் அதற்கான விண்ணப்பத்தை திறப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தோட்டத் தொழில்துறையின் தேவையை கருத்தில் கொண்டு அந்நியத் தொழிலாளர்கள் மீண்டும் எடுக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதை அரசாங்கம் கடந்த ஆண்டு முற்பகுதியிலிருந்து முடக்கியது.

எனினும் தோட்டத் தொழில்துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிறைவு செய்யுமாறு தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கு மீண்டும் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி