May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் மீண்டும் எடுக்கப்படுவதை பரிசீலிக்க அரசாங்கம் தயார்

Share:

ஜன. 16-

அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் எடுப்பது தொடர்பில் அதற்கான விண்ணப்பத்தை திறப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தோட்டத் தொழில்துறையின் தேவையை கருத்தில் கொண்டு அந்நியத் தொழிலாளர்கள் மீண்டும் எடுக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதை அரசாங்கம் கடந்த ஆண்டு முற்பகுதியிலிருந்து முடக்கியது.

எனினும் தோட்டத் தொழில்துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிறைவு செய்யுமாறு தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கு மீண்டும் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்