Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் மீண்டும் எடுக்கப்படுவதை பரிசீலிக்க அரசாங்கம் தயார்

Share:

ஜன. 16-

அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் எடுப்பது தொடர்பில் அதற்கான விண்ணப்பத்தை திறப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தோட்டத் தொழில்துறையின் தேவையை கருத்தில் கொண்டு அந்நியத் தொழிலாளர்கள் மீண்டும் எடுக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதை அரசாங்கம் கடந்த ஆண்டு முற்பகுதியிலிருந்து முடக்கியது.

எனினும் தோட்டத் தொழில்துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிறைவு செய்யுமாறு தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கு மீண்டும் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்