Mar 13, 2026
Thisaigal NewsYouTube
27 முறை கத்திக் குத்து !
தற்போதைய செய்திகள்

27 முறை கத்திக் குத்து !

Share:

27 தடவை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த உணவு வியாபாரியின் நெருங்கிய நண்பர்கள் மூவர் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு, தீமூர் லாவுட் மாவட்டக் காவல் துறையின் இடைக்காலத் தலைவர் வீ சரவணன் தெரிவித்தார்.

பினாங்கு, ஜெலுத்தோங்கில் நேற்று இரவு 7.30 மணிக்கு 29 வயதுக்கும் 42 வயதுக்கும் உட்பட்ட இரு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் சொன்னார்.

60 வயதுக்கும் மேற்பட்ட அந்த உணவு வியாபாரி, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் போது உயிரிழந்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்