Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சென்யார் புயல் மறைந்தது: இனி மலேசியாவில் இல்லை
தற்போதைய செய்திகள்

சென்யார் புயல் மறைந்தது: இனி மலேசியாவில் இல்லை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.28-

கடந்த மூன்று நாட்களாக நாட்டையே உலுக்கிய வெப்பமண்டல சென்யார் புயல் கடந்து விட்டது. அந்தப் புயல் நாட்டில் தற்போது இல்லை என்று மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

தென்சீனக் கடலிருந்து நகர்ந்து வலுவடைந்த நிலையில், மலாக்கா நீரிணையில் மையம் கொண்டு இருந்த சென்யார் புயல், நேற்று நள்ளிரவு தீபகற்ப மலேசியாவில் மையப் பகுதியில் ஊடுருவி கடந்த விட்டது. அந்தப் புயல் தற்போது மலேசியாவில் இல்லை என்ற போதிலும் புதிய வானிலை அடிப்படையில் மழை தொடர்ந்து பெய்து வருவதாக இன்று மாலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹிஷாம் அனிப் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு