May 6, 2026
Thisaigal NewsYouTube
சென்யார் புயல் மறைந்தது: இனி மலேசியாவில் இல்லை
தற்போதைய செய்திகள்

சென்யார் புயல் மறைந்தது: இனி மலேசியாவில் இல்லை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.28-

கடந்த மூன்று நாட்களாக நாட்டையே உலுக்கிய வெப்பமண்டல சென்யார் புயல் கடந்து விட்டது. அந்தப் புயல் நாட்டில் தற்போது இல்லை என்று மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

தென்சீனக் கடலிருந்து நகர்ந்து வலுவடைந்த நிலையில், மலாக்கா நீரிணையில் மையம் கொண்டு இருந்த சென்யார் புயல், நேற்று நள்ளிரவு தீபகற்ப மலேசியாவில் மையப் பகுதியில் ஊடுருவி கடந்த விட்டது. அந்தப் புயல் தற்போது மலேசியாவில் இல்லை என்ற போதிலும் புதிய வானிலை அடிப்படையில் மழை தொடர்ந்து பெய்து வருவதாக இன்று மாலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹிஷாம் அனிப் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்