Jan 24, 2026
Thisaigal NewsYouTube
மக்கள் சக்தி கட்சிக்கு செனட்டர் பதவி வழங்குவது பரி​​சீலிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

மக்கள் சக்தி கட்சிக்கு செனட்டர் பதவி வழங்குவது பரி​​சீலிக்கப்படும்

Share:

டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்தி கட்சிக்கு செனட்டர் பதவி வழங்குவது குறித்து பரி​சீலிக்கப்படும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

பாரிசான் நேஷனலின் விசுவாசமிக்க தோழமைக் கட்சியான மக்கள் ச​க்திக்கு செனட்டர் பதவி ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று அக்கட்சி சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் பரி​சீலிக்கப்படும் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூரில் நடை​பெற்ற மக்கள் சக்தி கட்சியின் 15 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையல் துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் சக்​தி தலைவர் டத்தோ தனேந்திரன், பாரிசான் நேஷனல் சார்பில் பினாங்கு, நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழ​ங்கப்பட்டதை​யும் அகமட் ஜாஹிட் நினைவுகூர்ந்தார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு