Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுங்காய் கிருஷ்ணர் திருக்கோயிலின் புதிய நிர்வாகத்தின் கல்வி உதவி

Share:

சுங்காய்

இங்குள்ள கிருஷ்ணர் திருக்கோயிலை தற்போது புதிய நிர்வாகம் தலைமையேற்றுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த அக்கோயிலின் புதிய தலைவராக மாதவன் பூபாலன் பொறுப்பேற்றுள்ளார். அவரது சீரியத் தலைமைத்துவத்தின் முதல் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக, இங்குள்ள பி40 குடும்பத்தைச் சேர்ந்த 2 வறிய நிலை மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள், சீருடைகள், புத்தகங்கள் ஆகியன வழங்கப்பட்டன.

புதிய நிர்வாகத்தின் மிகப் பெரிய நடவடிக்கையாக கோயிலின் திருப்பணி வேலைகள் நடக்கத் தயாரகிக் கொண்டிருந்தாலும், தங்களின் சமூகப் பொறுப்புணர்வை, குறிப்பாக, கல்வி சார்ந்த சமூகப் பணியை முன்னெடுத்தது சிறந்த தொடக்கமாகக் கருதுவதாக மாதவன் பூபாலன் தெரிவித்தார்.

உதவிகள் தேவைப்படும் இந்த மாணவர்களை அடையாளம் கண்டு கோயிலின் நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்த சுங்காய் வட்டார சமூக ஆர்வலர் ஷகிலா தேவிக்கு தமது நன்றியை மாதவன் பூபாலன் தெரிவித்துக்கொண்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்