May 28, 2026
Thisaigal NewsYouTube
காருடன் மோதல் : பிக்காப் லோரி ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

காருடன் மோதல் : பிக்காப் லோரி ஓட்டுநர் பலி

Share:

போர்ட்டிக்சன், மார்ச்.26-

காருடன் பிக்காப் லோரி ஒன்று எதிரும் புதிருமாக மோதியதில் 37 வயது லோரி ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் போர்ட்டிக்சன், ஜாலான் ஸ்பிரிங்ஹில் சாலையில் நிகழ்ந்தது.

லோரியின் இடிபாடுகளுக்கு மத்தியில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக போர்ட்டிசக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் ஊடின் தெரிவித்தார்.

அந்த பிக்காப் லோரி ஓட்டுநர், லுகுட்டிலிருந்து ஸ்பிரிங்ஹில்லை நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்த்திசையில் 28 வயது நபர் செலுத்திய காரில், லோரி மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்