Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தங்களுக்கான தொகுதிகளை நிர்ணயித்துவிட்டன
தற்போதைய செய்திகள்

தங்களுக்கான தொகுதிகளை நிர்ணயித்துவிட்டன

Share:

சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் ஆயத்தமாக, பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நெசனல் தங்களுக்கான தொகுதிகளைப் பகிர்ந்து முடிவெடுத்து விட்டதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மற்றும் பக்காத்தான் ஹரப்பானின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஏறக்குறைய 83 சதவிகிதம் முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன எனவும் இன்னும் 7 தொகுதிகளுக்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு