Jan 22, 2026
Thisaigal NewsYouTube
தே லியான் ஓங்வுடன் பொருளாதார அமைச்சர் மக்களை சந்திக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

தே லியான் ஓங்வுடன் பொருளாதார அமைச்சர் மக்களை சந்திக்கின்றனர்

Share:

கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் மக்கள் நீதி கட்சியின் தொகுதித் தலைவர் தே லியான் ஓங்கிற்காக பொருளாதார அமைச்சர் முகமட் ரபிஸி ரம்லி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கவுள்ளார்.

பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் நடவடிக்கை மையம் திறப்பு விழாவிற்காக வருகை தரும் ரபிஸி ரம்லி, முதல் கட்டமாக கூலிம் வேட்பாளர் தே லியான் ஓங் மற்றும் லுனாஸ் சட்டமன்றத்தின் மக்கள் நீதி கட்சியின் வேட்பாளர் சம்சுல் அப்துல்லா ஆகியோருடன் இணைந்து தாமான் செலாசே வட்டாரத்திலுள்ள கடைகளில் தேர்தல் பிராச்சரத்தில் இறங்கவுள்ளார்.

அதன் பின்னர் பிற்பகல் 2.00 மணி அளவில் கூலிம் சட்டமன்ற வேட்பாளர் தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையத்தின் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. இதில் ரபிஸி ரம்லி கலந்து சிறப்பிக்கவிருக்கிறர். மேலும், இந்நிகழ்வில் மலேசிய மடானி, இதுவரை மக்களுக்காக வழங்கிய சலுகைகள், ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளும் இ​டம் பெறவிரு​க்கின்றன. தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையம் கூலிம் துங்கு புத்ரா அருகாமையில் கடை வரிசைப் பகுதியில் வீற்றிருக்கிறது. இந்தத நிகழ்வில் சுற்று வட்டார மக்கள் அனைவரும் திரளாக வருகைத் தரும்படி கூலிம் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் தே லியான் ஓங் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் மலேசிய மடானி, இதுவரை மக்களுக்காக வழங்கிய சலுகைகள், ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளும் இ​டம் பெறவிரு​க்கின்றன. தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையம் கூலிம் துங்கு புத்ரா அருகாமையில் கடை வரிசைப் பகுதியில் வீற்றிருக்கிறது.

Related News

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்