Mar 13, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் சோதனையில் தப்பித்த நபர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

போலீஸ் சோதனையில் தப்பித்த நபர் பிடிபட்டார்

Share:

கடந்த சனிக்கிழமை பெர்லிஸ், அராவ் – வில் போலீஸ் சோதனையின் போது தனது ப்ரோத்தான் சத்ரியா காரை வைவிட்டு, தப்பிச் சென்ற சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைவிடப்பட்ட காரில் சுமார் 25 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருளை போலீசார் மீட்டதைத் தொடர்ந்து அந்த நபர், தீவிரமாக தேடப்பட்டு வந்ததாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் மொஹ்சின் முஹமாட் ரொடி தெரிவித்தார்.

42 வயதுடைய அந்த நபர் அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் ஜித்ராவிற்கு அருகில் கம்போங் பாடாங் லாமாவில் கைது செய்யப்பட்டதாக அஹ்மாட் மொஹ்சின் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்