May 21, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் சோதனையில் தப்பித்த நபர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

போலீஸ் சோதனையில் தப்பித்த நபர் பிடிபட்டார்

Share:

கடந்த சனிக்கிழமை பெர்லிஸ், அராவ் – வில் போலீஸ் சோதனையின் போது தனது ப்ரோத்தான் சத்ரியா காரை வைவிட்டு, தப்பிச் சென்ற சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைவிடப்பட்ட காரில் சுமார் 25 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருளை போலீசார் மீட்டதைத் தொடர்ந்து அந்த நபர், தீவிரமாக தேடப்பட்டு வந்ததாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் மொஹ்சின் முஹமாட் ரொடி தெரிவித்தார்.

42 வயதுடைய அந்த நபர் அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் ஜித்ராவிற்கு அருகில் கம்போங் பாடாங் லாமாவில் கைது செய்யப்பட்டதாக அஹ்மாட் மொஹ்சின் குறிப்பிட்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை