Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பாலத்திலிருந்து குதித்து ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து குதித்து ஆடவர் உயிரிழந்தார்

Share:

கோலா தெரெங்கானு , ஆகஸ்ட் 09-

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், போலீஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு பாலத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் கோலத் திரெங்கானு, கெமாமன், கிஜல், கம்போங் புஜல் பயோஹ்என்ற இடத்தில் நிகழ்ந்தது.

பாலத்தின் மீது சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்ட அந்த ஆடவரை போலீசார் சூழ்ந்து கொண்ட நிலையில் 23 வயதுடைய அந்த நபர், 12 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த பாலத்திலிருந்து கீழே குதித்ததாக கெமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த நபர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை