Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பாலத்திலிருந்து குதித்து ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து குதித்து ஆடவர் உயிரிழந்தார்

Share:

கோலா தெரெங்கானு , ஆகஸ்ட் 09-

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், போலீஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு பாலத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் கோலத் திரெங்கானு, கெமாமன், கிஜல், கம்போங் புஜல் பயோஹ்என்ற இடத்தில் நிகழ்ந்தது.

பாலத்தின் மீது சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்ட அந்த ஆடவரை போலீசார் சூழ்ந்து கொண்ட நிலையில் 23 வயதுடைய அந்த நபர், 12 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த பாலத்திலிருந்து கீழே குதித்ததாக கெமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த நபர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு