Jan 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய நடிகை ஜெடாவை விட்டு வெளியேறி விட்டார்
தற்போதைய செய்திகள்

மலேசிய நடிகை ஜெடாவை விட்டு வெளியேறி விட்டார்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.17-

காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய திரைப்பட மற்றும் நாடக நடிகை நடியா கெசுமா, சவுதி அரேபியா, ஜெடா, கிங் அப்துல் அஸிஸ் அனைத்துலக விமான நிலையம் வழியாக வெளியேறியுள்ளதை குடிவரவுத் துறை ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாக மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மலேசியத் தூதரகம் சவுதி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், அந்த நடிகையின் நடமாட்டம் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அந்த மலேசிய எங்கு சென்றார் அல்லது தற்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்த மேல் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், அந்த நடிகை சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறி விட்டார் என்பது அதிகாரப்பூர்வ பயண ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது என்று அமைச்சர் முகமட் ஹசான் விளக்கினார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்: அம்னோ கோரிக்கை

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்: அம்னோ கோரிக்கை

உடல்பிடி நிலையத்தில் சிக்கிய தம்பதியர்: சோதனையைக் கண்டு ஊழியர்கள் ஓட்டம்

உடல்பிடி நிலையத்தில் சிக்கிய தம்பதியர்: சோதனையைக் கண்டு ஊழியர்கள் ஓட்டம்

ஆசியான் AI பாதுகாப்பு கட்டமைப்பின் செயலகம் கோலாலம்பூரில் அமைகிறது: அமைச்சர் கோபிந்த் சிங் யோ தகவல்

ஆசியான் AI பாதுகாப்பு கட்டமைப்பின் செயலகம் கோலாலம்பூரில் அமைகிறது: அமைச்சர் கோபிந்த் சிங் யோ தகவல்

கெரிஞ்சி எல்ஆர்டி ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை: போலீசார் விசாரணை

கெரிஞ்சி எல்ஆர்டி ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை: போலீசார் விசாரணை

சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பிய முன்னாள் பத்திரிகையாளர் போலீஸ் பிணையில் விடுதலை

சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பிய முன்னாள் பத்திரிகையாளர் போலீஸ் பிணையில் விடுதலை

அரசு உதவி பெற்றவருக்கு ஆறு வீடுகள்: வீடியோவால் சிக்கினார் - எஸ்டிஆர், சாரா நிதி உதவிகள் அதிரடியாக  ரத்து

அரசு உதவி பெற்றவருக்கு ஆறு வீடுகள்: வீடியோவால் சிக்கினார் - எஸ்டிஆர், சாரா நிதி உதவிகள் அதிரடியாக ரத்து