May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்

Share:

செமினி, ஜன.17-


சிலாங்கூர் செமினி, பலாக்கோங்கில் உள்ள பலகை மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் கடந்த திங்கட்கிழமை, குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் பலகையடியிலும், கழிப்பறைகளிலும் ஒளிந்துக்கொண்ட சட்டவிரோத குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

இவ்விரு தொழிற்சாலைகளிலும் சட்டவிரோதக்குடியேறிகள் அதிகளவில் வேலை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்கரியா ஷாபன் தெரிவித்தார்.

மொத்தம் 56 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. தொழிற்சாலையின் உரிமையாளரான சீன நாட்டுப்பிரஜை உட்பட வங்காளதேசம், தாய்லாந்து, மியன்மார் முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் பயண ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்