Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்

Share:

செமினி, ஜன.17-


சிலாங்கூர் செமினி, பலாக்கோங்கில் உள்ள பலகை மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் கடந்த திங்கட்கிழமை, குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் பலகையடியிலும், கழிப்பறைகளிலும் ஒளிந்துக்கொண்ட சட்டவிரோத குடியேறிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

இவ்விரு தொழிற்சாலைகளிலும் சட்டவிரோதக்குடியேறிகள் அதிகளவில் வேலை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்கரியா ஷாபன் தெரிவித்தார்.

மொத்தம் 56 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. தொழிற்சாலையின் உரிமையாளரான சீன நாட்டுப்பிரஜை உட்பட வங்காளதேசம், தாய்லாந்து, மியன்மார் முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் பயண ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்