Jan 20, 2026
Thisaigal NewsYouTube
மாதுவிற்கு 4 நாட்கள் தடுப்பு காவல்
தற்போதைய செய்திகள்

மாதுவிற்கு 4 நாட்கள் தடுப்பு காவல்

Share:

இரண்டு குழந்தைகளை சித்ரவதை செய்ததாக நம்பப்படும் 21 வயதுடைய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஸ்கூடாய், முதியாரா ரினியில் உள்ள குழந்தைகள் பாராமரிப்பு இல்லத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில், இன்று அதிகாலை 2 மணியளவில் ஸ்கூடாய், பண்டர் செலேசா ஜெயா பகுதியில் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டதாகவும், இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 4 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதாகவும் ஜொகூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஸமான் மமாட் தெரிவித்தார்.

மேலும், 11 மாத பெண் குழந்தையும் ஒன்பது மாத ஆண் குழந்தையும் இந்த சித்ரவதைக்கு இலக்கானதாக கமருல் ஸமான் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்