Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மாதுவிற்கு 4 நாட்கள் தடுப்பு காவல்
தற்போதைய செய்திகள்

மாதுவிற்கு 4 நாட்கள் தடுப்பு காவல்

Share:

இரண்டு குழந்தைகளை சித்ரவதை செய்ததாக நம்பப்படும் 21 வயதுடைய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஸ்கூடாய், முதியாரா ரினியில் உள்ள குழந்தைகள் பாராமரிப்பு இல்லத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில், இன்று அதிகாலை 2 மணியளவில் ஸ்கூடாய், பண்டர் செலேசா ஜெயா பகுதியில் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டதாகவும், இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 4 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதாகவும் ஜொகூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஸமான் மமாட் தெரிவித்தார்.

மேலும், 11 மாத பெண் குழந்தையும் ஒன்பது மாத ஆண் குழந்தையும் இந்த சித்ரவதைக்கு இலக்கானதாக கமருல் ஸமான் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு