Mar 15, 2026
Thisaigal NewsYouTube
நியமனத்தை ஒப்புக்கொண்டார் சங்கீதா ஜெயக்குமார்
தற்போதைய செய்திகள்

நியமனத்தை ஒப்புக்கொண்டார் சங்கீதா ஜெயக்குமார்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.11
கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் ஓர் உறுப்பினராக தாம் நியமிக்கப்பட்டு இருப்பதை பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவு உதவித்தவைரும் முன்னாள் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் ஒரே மகளான சங்கீதா ஜெயக்குமார் இன்று ஒப்புக்கொண்டார்.

கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் உறுப்பினராக தம்மை நியமித்ததற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சங்கீதா ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

GLC போன்ற அரசாங்க சார்பு நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் கூடாது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தி வந்த சங்கீதா ஜெயக்குமார், கோலக்கிள்ளான் துறைமுக வாரிய உறுப்பினர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டு இருப்பது மூலம் பல்வேறு தரப்பினரின் கடும் குறைகூறல்களுக்கு ஆளாகி வருகிறார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்