Jul 4, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரை அசைக்க முடியாது: பேரணி ஒரு பொருட்டல்ல என அமைச்சர் ஃபாமி தடாலடி!
தற்போதைய செய்திகள்

அன்வாரை அசைக்க முடியாது: பேரணி ஒரு பொருட்டல்ல என அமைச்சர் ஃபாமி தடாலடி!

Share:

நேற்று நடைபெற்ற 18,000 பேர் பங்கேற்ற எதிர்க்கட்சிப் பேரணி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் பதவியை ஒரு போதும் அசைக்காது என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம், அல்லது பொதுத் தேர்தல், இவ்விரண்டு மட்டுமே ஒரு பிரதமரை வீழ்த்தும் என்றும், இதுவரை ஒருவரும் அத்தகையத் துணிச்சலைக் காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

"ஷெரட்டன் நகர்வு" போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது எனவும் எச்சரித்த ஃபாமி, அரசின் அறிவிப்புகள் 24 மணி நேரத்திற்குள் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது