Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் இரு சகோதர சகோதரிகள் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் இரு சகோதர சகோதரிகள் உயிரிழந்தார்

Share:

அண்ணனும் தங்கையும் பயணித்த மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதி தள்ளியதில் இரு உடன் பிறப்புகளும் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் ஹிலிர் பேராக், ஜாலான் ஹுத்தான் மெலிந்தாங் - பகான் டத்தோ சாலையில் நிகழ்ந்தது.

15 வயது அண்ணனம் , 13 வயது தங்கையும் இச்சம்பவத்தில் உயிரிழந்த வேளையில் அந்த காரை செலுத்திய 28 வயது மாது கடுமையான காயங்களுக்கு ஆளாகியதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து