அண்ணனும் தங்கையும் பயணித்த மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதி தள்ளியதில் இரு உடன் பிறப்புகளும் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் ஹிலிர் பேராக், ஜாலான் ஹுத்தான் மெலிந்தாங் - பகான் டத்தோ சாலையில் நிகழ்ந்தது.
15 வயது அண்ணனம் , 13 வயது தங்கையும் இச்சம்பவத்தில் உயிரிழந்த வேளையில் அந்த காரை செலுத்திய 28 வயது மாது கடுமையான காயங்களுக்கு ஆளாகியதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


