அண்ணனும் தங்கையும் பயணித்த மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதி தள்ளியதில் இரு உடன் பிறப்புகளும் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் ஹிலிர் பேராக், ஜாலான் ஹுத்தான் மெலிந்தாங் - பகான் டத்தோ சாலையில் நிகழ்ந்தது.
15 வயது அண்ணனம் , 13 வயது தங்கையும் இச்சம்பவத்தில் உயிரிழந்த வேளையில் அந்த காரை செலுத்திய 28 வயது மாது கடுமையான காயங்களுக்கு ஆளாகியதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


