Aug 2, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சத்தை துடைத்தொழிப்பதில் எவ்வித பங்களிப்பும் வழங்கவில்லை
தற்போதைய செய்திகள்

லஞ்சத்தை துடைத்தொழிப்பதில் எவ்வித பங்களிப்பும் வழங்கவில்லை

Share:

அம்னோவில் லஞ்ச ஊழல் புரையோடிவிட்டதாக அங்கலாய்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது, அக்கட்சிக்கு தலைமையேற்று இருந்த 22 ஆண்டு காலத்தில் லஞ்சத்தை துடைத்தொழிப்பதில் எவ்வித பங்களிப்பும் வழங்கவில்லை என்று அம்னோவின் இளைஞர் பிரிவு நிரந்தரத் தலைவர் வான் அக்லி வான் ஹாஸ்ஸான் தெரி​வித்துள்ளார்.

அம்னோவையும், அரசாங்கத்தையும் வழிநடத்தக்கூடிய உச்ச அதிகாரத்தை துன் மகா​தீர் கொண்டு இருந்த போதிலும் கட்சியில் லஞ்ச ஊழல் தலைத்​தூக்க தொட​ங்கிய அக்கால​க்கட்டத்தில் அப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதில் எதையும் செய்யவில்லை என்று வான் அக்லி குறிப்பிட்டார்.

நாட்டின் தலைவராக பொறுப்பேற்று இருந்த காலத்தில் மலாய்க்காரர்களின் தாய்கட்சியான அ​ம்னோவில் லஞ்சம் வே​ரூன்றத் தொடங்கிய போது, அதனை களை​யெடுப்பதில் எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள் என்று வான் அக்லி கேள்வி எழுப்பினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு