Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மதுபான விற்பனைத் தடை மீதான ஆய்வைத் தொடர தடை ஏதுமில்லை

Share:

ஈப்போ, ஜன.28-

பேரா மாநிலத்தில் மஞ்சோய் போன்ற முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதைப் போன்று முஸ்லிம்கள் அதிகமான வசிக்கின்ற இதர பகுதிகளில் அது போன்ற தடை விதிப்பது மீதான ஆய்வை தொடர்வதற்கு ஈப்போ மாநகர் மன்றத்திற்கு தடை ஏதுமில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சாரானி முகமட் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேசப் பரிந்துரை குறித்து ஈப்போ மாநகர் மன்றத்திடமிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வில் இருந்து வரும் இந்த உத்தேசப் பரிந்துரையை மாநில ஊராட்சி மன்றத்திடம் தெரிவிப்பதற்கு முன்னதாக விதிமுறைகள் மீதான நடவடிக்கைக்குழு இதனை விரிவாக ஆராயும் என்று சாரானி முகமட் குறிப்பிட்டார்.

மதுபான தடை மீதான இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் உட்பட சில தரப்பினர் ஒரு விவாதப்பொருளாக மாற்றி வருவது குறித்து பேரா அரசாங்கம் கவலைக்கொள்வதாக சாரானி முகமட் தெரிவித்தார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை