Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மூடப்பட்டக் கூவாரிகளை மீண்டும் திரக்க ஆய்வு
தற்போதைய செய்திகள்

மூடப்பட்டக் கூவாரிகளை மீண்டும் திரக்க ஆய்வு

Share:

பினாங்கு மாநிலத்தின் கட்டுமானத்திற்கான செலவைக் குறைக்கும் நோக்கில் மூடப்பட்டக் குவாரிகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.

வீட்டு வசதி, சுற்றுச் சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் , எஸ் சுந்தரஜு தெரிவிக்கயில், குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமானச் எலவுகள் அதிகரித்துள்ளன எனவும், அதனால், ஈப்போவில் குவாரி தயாரிப்புகளைத் தருவிப்பதால், போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளது எனவும் விளக்கினார்.

எனவே. துறை சார்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர் எனும் நிலையில் மூடப்பட்டக் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும் விவகாரம் குறித்து தாம் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மூடப்பட்டக் கூவாரிகளை மீண்டும் திரக்க ஆய்வு | Thisaigal News