Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மூடப்பட்டக் கூவாரிகளை மீண்டும் திரக்க ஆய்வு
தற்போதைய செய்திகள்

மூடப்பட்டக் கூவாரிகளை மீண்டும் திரக்க ஆய்வு

Share:

பினாங்கு மாநிலத்தின் கட்டுமானத்திற்கான செலவைக் குறைக்கும் நோக்கில் மூடப்பட்டக் குவாரிகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.

வீட்டு வசதி, சுற்றுச் சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் , எஸ் சுந்தரஜு தெரிவிக்கயில், குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமானச் எலவுகள் அதிகரித்துள்ளன எனவும், அதனால், ஈப்போவில் குவாரி தயாரிப்புகளைத் தருவிப்பதால், போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளது எனவும் விளக்கினார்.

எனவே. துறை சார்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர் எனும் நிலையில் மூடப்பட்டக் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும் விவகாரம் குறித்து தாம் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்