Mar 30, 2026
Thisaigal NewsYouTube
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்
தற்போதைய செய்திகள்

வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்

Share:

கோலாலம்பூர், மே.11-

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மலேசிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் இன்று மாலை நில அதிர்வு உணரப்பட்டது. மலேசிய வானிலை ஆய்வுத் துறை மேட்மலேசியா தனது முகநூல் பக்கத்தில், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கம் மாலை 4.57 மணிக்கு 74 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும், இருப்பினும் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் பியூலாபுவிலிருந்து தென்கிழக்கே சுமார் 107 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டது.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது