Mar 29, 2026
Thisaigal NewsYouTube
அரசியலுக்குத் திரும்பவோ, எந்தக் கட்சியிலும் இணையவோ தற்போதைக்குத் திட்டமில்லை
தற்போதைய செய்திகள்

அரசியலுக்குத் திரும்பவோ, எந்தக் கட்சியிலும் இணையவோ தற்போதைக்குத் திட்டமில்லை

Share:

கோலாலம்பூர், மே.29-

தற்போது தனது கவனம் தம்முடைய வணிகங்களிலும் நடப்பில் இருக்கும் சில திட்டங்களிலும் இருப்பதால், அரசியலுக்குத் திரும்புவதற்கோ அல்லது எந்தக் கட்சியிலும் இணைவதற்கோ உடனடித் திட்டமில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதி வரை அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை என்றும், தான் தற்போது ஈடுபட்டு வரும் விவகாரங்களில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி, அரசியலுக்குத் திரும்புவார் என்ற ஊகங்கள் வெளியான நிலையில், அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். எந்தவோர் அரசியல் கட்சியிலிருந்தும் வாய்ப்புகள் கிடைத்ததா என்று கேட்கப்பட்டதற்கு, தற்போது தனது கவனம் தனது வணிகங்களில் இருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குப் பிறகு இது குறித்துப் பேசலாம் என்றும் அவர் பதிலளித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி