Feb 11, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடி குளத்தின் விளிம்பில் தவறி விழுந்த ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மீன் பிடி குளத்தின் விளிம்பில் தவறி விழுந்த ஆடவர் மரணம்

Share:

ஈப்போ, பிப்ரவரி.11-

ஈப்போவில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, பத்து குராவ் அருகே கம்போங் சுங்கை நங்கா ஜெலாய் பகுதியில், ஆடவர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, குளத்தின் விளிம்பில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

40 வயதான அவர், குளத்தின் விளிம்பில் நின்று மீன் கொண்டிருந்த போது, தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பேரா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்த போது, அந்த ஆடவர் சுயநினைவின்றி குளத்தின் விளிம்பில் கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த ஆடவரின் சடலமானது மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News

வழிப்பாட்டுத் தலங்களைக் கையாளும் விவகாரத்தில் பரஸ்பர மரியாதை வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்து

வழிப்பாட்டுத் தலங்களைக் கையாளும் விவகாரத்தில் பரஸ்பர மரியாதை வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்து

7 மாநிலங்களில் 10 இடங்களில் காச நோய் தொற்று - சுகாதாரத்துறை அறிவிப்பு

7 மாநிலங்களில் 10 இடங்களில் காச நோய் தொற்று - சுகாதாரத்துறை அறிவிப்பு

10 ஆண்டுகளில் 327 குற்றவாளிகளைப் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் - நாடாளுமன்றத்தில் தகவல்

10 ஆண்டுகளில் 327 குற்றவாளிகளைப் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் - நாடாளுமன்றத்தில் தகவல்

தடுப்புக் காவலில் ஸம்ரி வினோத்திற்குச் சிறப்பு உபசரிப்பா? நாடாளுமன்றத்தில் வீ. கணபதிராவ் கடும் கண்டனம்

தடுப்புக் காவலில் ஸம்ரி வினோத்திற்குச் சிறப்பு உபசரிப்பா? நாடாளுமன்றத்தில் வீ. கணபதிராவ் கடும் கண்டனம்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விசாரணை அறிக்கை தயார்; சட்டத்துறை தலைவர்   அலுவலகத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்: ஐஜிபி கூறினார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விசாரணை அறிக்கை தயார்; சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்: ஐஜிபி கூறினார்

பொது சேவைத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய தரவுக் கொள்கை அறிமுகம்

பொது சேவைத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய தரவுக் கொள்கை அறிமுகம்