Mar 24, 2026
Thisaigal NewsYouTube
200 ஆமைகளை விற்கும் முயற்சி தோல்வி
தற்போதைய செய்திகள்

200 ஆமைகளை விற்கும் முயற்சி தோல்வி

Share:

அம்பாங், ஜூலை 8-

சிலாங்கூர், அம்பாங்கிலுள்ள கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதணையில், பாதுக்காக்கப்பட்ட ஆமை இனத்தைச் சார்ந்த 200 ஆமைகளை விற்கவிருந்த கும்பலின் நடவடிக்கை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

இம்மாதம் 2ஆம் தேதி இரவு மணி 7.30 அளவில், பல்வேறு அமலாக்கத் தரப்புகள் ஒருங்கிணைந்து அச்சோதணையை மேற்கொண்டன.

அதில், வெளிநாட்டிலிருந்து பதுக்கி கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆமைகள், 3 பாம்புகள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒரு பெண் உள்பட மொத்தம் அறுவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு