Jul 29, 2026
Thisaigal NewsYouTube
200 ஆமைகளை விற்கும் முயற்சி தோல்வி
தற்போதைய செய்திகள்

200 ஆமைகளை விற்கும் முயற்சி தோல்வி

Share:

அம்பாங், ஜூலை 8-

சிலாங்கூர், அம்பாங்கிலுள்ள கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதணையில், பாதுக்காக்கப்பட்ட ஆமை இனத்தைச் சார்ந்த 200 ஆமைகளை விற்கவிருந்த கும்பலின் நடவடிக்கை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

இம்மாதம் 2ஆம் தேதி இரவு மணி 7.30 அளவில், பல்வேறு அமலாக்கத் தரப்புகள் ஒருங்கிணைந்து அச்சோதணையை மேற்கொண்டன.

அதில், வெளிநாட்டிலிருந்து பதுக்கி கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆமைகள், 3 பாம்புகள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒரு பெண் உள்பட மொத்தம் அறுவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்